×

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை..!!

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Aruvi Kaaraioram ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?